சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்
சுற்றமாச் சூழ்ந்து விடும்
குறள் எண்: 451
அதிகாரம்: சிற்றினம் சேராமை
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு
இனத்தியல்ப தாகும் அறிவு
குறள் எண்: 452
அதிகாரம்: சிற்றினம் சேராமை
மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படுஞ் சொல்
இன்னான் எனப்படுஞ் சொல்
குறள் எண்: 453
அதிகாரம்: சிற்றினம் சேராமை
மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு
இல்லைநன் றாகா வினை
இல்லைநன் றாகா வினை
குறள் எண்: 456
அதிகாரம்: சிற்றினம் சேராமை
மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப் புடைத்து
இனநலம் ஏமாப் புடைத்து
குறள் எண்: 458
அதிகாரம்: சிற்றினம் சேராமை
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்
அல்லற் படுப்பதூஉம் இல்
குறள் எண்: 460
அதிகாரம்: சிற்றினம் சேராமை