"வீணாய் உடைந்த சட்டி வேண்டியது உண்டு, பூணாரம் என் தலையில் பூண்ட புதுமையை நான் கண்டதில்லை."

பழமொழின் விளக்கம்

பழமொழி:
வீணாய் உடைந்த சட்டி வேண்டியது உண்டு, பூணாரம் என் தலையில் பூண்ட புதுமையை நான் கண்டதில்லை.
பொருள்:
எவ்வளவோ பானைகள் (என் தலையில்) உடைந்து வீணானதைப் பார்த்துவிட்டேன், ஆனால் தலையில் உடைந்த பானை கழுத்தில் ஆரமாக விழுந்த புதுமையை இன்றுதான் கண்டேன்.
Transliteration:
Veenaay Udaintha Chatti Ventiyatu Untu, Poonaram En Talaiyil Poonta Puthumaiyai Naan Kantatillai..
விளக்கம்:
 மனைவி ஒருத்தி தன் கணவன் செய்த ஒவ்வொரு பத்தாவது தப்புக்கும் அவன் தலையில் ஒரு மண்சட்டியைப் போட்டு உடைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தாளாம். கணவனாலோ தப்புச்செய்யாமல் இருக்கமுடியவில்லை. எனவே அவன் களைத்துப்போய் தன் நண்பன் வீட்டுக்குப்போனபோது நண்பனின் மனைவி தன் கணவன் செய்த ஒவ்வொரு தப்புக்கும் அவன் தலையில் ஒரு சட்டியை உடைத்துக்கொண்டிருந்தாள். அப்போது ஒரு சட்டியின் வாய் எழும்பி இவன் கழுத்தில் ஆரமாக விழுந்தது கண்டு இவ்வாறு கூறினான்..

Search Incoming Terms:

வீணாய் உடைந்த சட்டி வேண்டியது உண்டு பூணாரம் என் தலையில் பூண்ட புதுமையை நான் கண்டதில்லை பழமொழின் பொருள், வீணாய் உடைந்த சட்டி வேண்டியது உண்டு பூணாரம் என் தலையில் பூண்ட புதுமையை நான் கண்டதில்லை தமிழ் விளக்கம், வீணாய் உடைந்த சட்டி வேண்டியது உண்டு பூணாரம் என் தலையில் பூண்ட புதுமையை நான் கண்டதில்லை பழமொழின் விளக்கம், veenaay udaintha chatti ventiyatu untu, poonaram en talaiyil poonta puthumaiyai naan kantatillai. explanation, veenaay udaintha chatti ventiyatu untu, poonaram en talaiyil poonta puthumaiyai naan kantatillai. meaning in tamil and english

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...