"கிழவியும் காதம், குதிரையும் காதம்."

பழமொழின் விளக்கம்

பழமொழி:
கிழவியும் காதம், குதிரையும் காதம்.
பொருள்:
கிழவி தன் காததூரப் பயணத்தை முடித்தபோது, குதிரையும் அப்பயணத்தை முடித்தது.
Transliteration:
Kilaviyum Kaatham, Kutiraiyum Kaatham..
விளக்கம்:
கிழவி எப்படி குதிரைபோல் வேகமாகப் போகமுடியும்? பழமொழியை விவரித்தால் ஒரு கதை தெரிகிறது: அவன் தன் பூஜை-வழிபாடுகளை விரைவில் முடித்துக்கொண்து குதிரையில் ஏறி வானுலகம் அடைந்தபோது, தன் வழக்கப்படி மெதுவாகப் பொறுமையுடன் பூஜை-வழிபாடுகளைச் செய்துகொண்டிருந்த கிழவியையும் அங்குக் கண்டு வியப்படைந்தான். கதை அவ்வையார்-சேரமான் பற்றியது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?.

Search Incoming Terms:

கிழவியும் காதம் குதிரையும் காதம் பழமொழின் பொருள், கிழவியும் காதம் குதிரையும் காதம் தமிழ் விளக்கம், கிழவியும் காதம் குதிரையும் காதம் பழமொழின் விளக்கம், kilaviyum kaatham, kutiraiyum kaatham. explanation, kilaviyum kaatham, kutiraiyum kaatham. meaning in tamil and english

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...