"கஞ்சி வரதப்பா என்றால் எங்கே வரதப்பா என்கிறான்."

பழமொழின் விளக்கம்

பழமொழி:
கஞ்சி வரதப்பா என்றால் எங்கே வரதப்பா என்கிறான்.
பொருள்:
இவன் தான் வணங்கும் காஞ்சீபுர வரதராஜப் பெருமாளைக்குறித்துச் சொன்னது அங்கிருந்த பிச்சைக்காரன் காதில் அவன் குடிக்கும் கஞ்சி ஊற்றுபவர்கள் வருவவதுபோல் விழுந்தது.
Transliteration:
Kanchi Varatappa Enral Enke Varatappa Enkiran..
விளக்கம்:
காஞ்சீபுர வரதராஜப் பெருமாள் ஒருமுறை ஊர்வலத்தில் வந்தபோது, ஒரு வைஷ்ணவன் அவரை சேவித்துக்கொண்டே சந்தோஷத்துடன், "கஞ்சி வரதப்பா!" என்று கூவினான். இவர்களுக்குப் பக்கத்தில் நின்றிருந்த பிச்சைக்காரன் அதைத் தவறாகப் பொருள்கொண்டு தான் குடிக்கும் கஞ்சி உற்றுபவர்கள் வருவதாக எண்ணி, "எங்கே வரதப்பா?" என்றான்.தமிழில் உள்ள பல சிலேடைப் பழமொழிகளில் இது ஒன்று. கஞ்சியும் காஞ்சியும் ஒன்றானால் வரதப்பா என்று வணங்குவது அவர்/அது வருவதைக் குறிப்பதாகவும் ஆகிறதல்லவா?
.

Search Incoming Terms:

கஞ்சி வரதப்பா என்றால் எங்கே வரதப்பா என்கிறான் பழமொழின் பொருள், கஞ்சி வரதப்பா என்றால் எங்கே வரதப்பா என்கிறான் தமிழ் விளக்கம், கஞ்சி வரதப்பா என்றால் எங்கே வரதப்பா என்கிறான் பழமொழின் விளக்கம், kanchi varatappa enral enke varatappa enkiran. explanation, kanchi varatappa enral enke varatappa enkiran. meaning in tamil and english

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...