"சுவாமி இல்லையென்றால் சாணியை பார்; மருந்தில்லை என்றால் பாணத்தைப் பார்; பேதி இல்லை என்றால் (நேர்) வானத்தைப் பார்."

பழமொழின் விளக்கம்

பழமொழி:
சுவாமி இல்லையென்றால் சாணியை பார்; மருந்தில்லை என்றால் பாணத்தைப் பார்; பேதி இல்லை என்றால் (நேர்) வானத்தைப் பார்.
பொருள்:
கடவுள் இல்லை என்பவன் சாணியைப் பார்த்தால் தெரிந்துகொள்ளட்டும்; மருந்து இல்லை என்பவன் வாணவேடிக்கைகளைப் பார்க்கட்டும்; மலம் சரியாக இறங்காதவன் பேயாமணக்கு விதைகளைத் தேடட்டும்.
Transliteration:
Cuvami Illaiyenral Saaniyai Paar; Maruntillai Enral Panattaip Paar; Peti Illai Enral (ner) Vanattaip Paar..
விளக்கம்:
சுவாமியையும் சாணியையும் சேர்த்துச் சொன்னது, பசுஞ்சாணியால் பிள்ளையார் பிடிக்கும் வழக்கத்தைக் குறிக்கிறது. இந்த வழக்கம் முன்னாட்களில் சிற்றூர்களிலும், இப்போதுகூட சில வழிபாடுகளிலும் கடைப்பிடக்கப்படுவாதத் தெரிகிறது.மருந்து என்றது வெடிமருந்தைக் குறிப்பது; பாணம் என்றால் வாணவேடிக்கைகளில் பயன்படும் ராக்கெட் வாணம்: ’பாயும் புகைவாணங் கொடு பாணம் (இரகு.நகர.24). வானம் என்றது உலந்த விதைகளைக் குறிக்கிறது..

Search Incoming Terms:

சுவாமி இல்லையென்றால் சாணியை பார் மருந்தில்லை என்றால் பாணத்தைப் பார் பேதி இல்லை என்றால் (நேர்) வானத்தைப் பார் பழமொழின் பொருள், சுவாமி இல்லையென்றால் சாணியை பார் மருந்தில்லை என்றால் பாணத்தைப் பார் பேதி இல்லை என்றால் (நேர்) வானத்தைப் பார் தமிழ் விளக்கம், சுவாமி இல்லையென்றால் சாணியை பார் மருந்தில்லை என்றால் பாணத்தைப் பார் பேதி இல்லை என்றால் (நேர்) வானத்தைப் பார் பழமொழின் விளக்கம், cuvami illaiyenral saaniyai paar; maruntillai enral panattaip paar; peti illai enral (ner) vanattaip paar. explanation, cuvami illaiyenral saaniyai paar; maruntillai enral panattaip paar; peti illai enral (ner) vanattaip paar. meaning in tamil and english

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...