1 நாளாகமம் வசனங்கள்

ஆதியாகமம் 1:51 ஆதாத் மரித்தபின், ஏதோமில் ஏற்பட்ட பிரபுக்களானவர்கள்; திம்னா பிரபு, அல்யா பிரபு, எதேத் பிரபு,
Posted by: Tamilpedia
ஆதியாகமம் 1:52 அகோலிபாமா பிரபு, ஏலா பிரபு, பினோன் பிரபு,
Posted by: Tamilpedia
ஆதியாகமம் 1:53 கேனாஸ் பிரபு, தேமான் பிரபு, மிப்சார் பிரபு,
Posted by: Tamilpedia
ஆதியாகமம் 1:54 மக்தியேல் பிரபு, ஈராம் பிரபு, இவர்களே ஏதோமின் பிரபுக்கள்.
Posted by: Tamilpedia
யாத்திராகமம் 2:1 இஸ்ரவேலின் குமாரர், ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன்,
Posted by: Tamilpedia
யாத்திராகமம் 2:2 தாண், யோசேப்பு, பென்யமீன், நப்தலி, காத், ஆசேர் என்பவர்கள்.
Posted by: Tamilpedia
யாத்திராகமம் 2:3 யூதாவின் குமாரர், ஏர், ஓனான், சேலா என்பவர்கள்; இந்த மூன்று குமாரர் சூவாவின் மகளான கானான் ஸ்திரீயினிடத்தில் அவனுக்குப் பிறந்தவர்கள்; ஏர் என்னும் யூதாவின் மூத்த குமாரன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாதவனானபடியால் அவர் அவனைக் கொன்றுபோட்டார்.
Posted by: Tamilpedia
யாத்திராகமம் 2:4 அவன் மருமகளாகிய தாமார் அவனுக்கு பாரேசையும் சேராவையும் பெற்றாள்; யூதாவின் குமாரர் எல்லாரும் ஐந்துபேர்.
Posted by: Tamilpedia
யாத்திராகமம் 2:5 பாரேசின் குமாரர், எஸ்ரோன், ஆமூல் என்பவர்கள்.
Posted by: Tamilpedia
யாத்திராகமம் 2:6 சேராவின் குமாரர் எல்லாரும், சிம்ரி, ஏத்தான், ஏமான், கல்கோல், தாரா என்னும் ஐந்துபேர்.
Posted by: Tamilpedia
யாத்திராகமம் 2:7 சாபத்தீடான விஷயத்திலே துரோகம்பண்ணி இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணின ஆகார் என்பவன், கர்மீ புத்திரரில் ஒருவன்.
Posted by: Tamilpedia
யாத்திராகமம் 2:8 ஏத்தானின் குமாரர் அசரியா முதலானவர்கள்.
Posted by: Tamilpedia
யாத்திராகமம் 2:9 எஸ்ரோனுககுப் பிறந்த குமாரர், யெர்மெயேல், ராம், கெலுபா என்பவர்கள்.
Posted by: Tamilpedia
யாத்திராகமம் 2:10 ராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் யூதா புத்திரரின் பிரபுவாகிய நகசோனைப் பெற்றான்.
Posted by: Tamilpedia
யாத்திராகமம் 2:11 நகசோன் சல்மாவைப் பெற்றான்; சல்மா போவாசைப் பெற்றான்.
Posted by: Tamilpedia
யாத்திராகமம் 2:12 போவாஸ் ஓபேதைப் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்.
Posted by: Tamilpedia
யாத்திராகமம் 2:13 ஈசாய் தன் மூத்த குமாரன் எலியாபையும், அபினதாப் என்னும் இரண்டாம் குமாரனையும், சிம்மா என்னும் மூன்றாம் குமாரனையும்,
Posted by: Tamilpedia
யாத்திராகமம் 2:14 நெதனயேல் என்னும் நாலாம் குமாரனையும், ரதாயி என்னும் ஐந்தாம் குமாரனையும்,
Posted by: Tamilpedia
யாத்திராகமம் 2:15 ஓத்சேம் என்னும் ஆறாம் குமாரனையும், தாவீது என்னும் ஏழாம் குமாரனையும் பெற்றான்.
Posted by: Tamilpedia
யாத்திராகமம் 2:16 அவர்கள் சகோதரிகள் செருயாள், அபிகாயில் என்பவர்கள்; செருயாளின் குமாரர், அபிசாய், யோவாப், ஆசகேல் என்னும் மூன்றுபேர்.
Posted by: Tamilpedia
யாத்திராகமம் 2:17 அபிகாயில் அமாசாவைப் பெற்றாள்; அமாசாவின் தகப்பன் இஸ்மவேலியனாகிய யெத்தேர் என்பவன்.
Posted by: Tamilpedia
யாத்திராகமம் 2:18 எஸ்ரோனின் குமாரன் காலேப் எரீயோத் என்னப்பட்ட தன் பெண்ஜாதியாகிய அசுபாளாலே பெற்ற குமாரர், ஏசேர், சோபாப், அர்தோன் என்பவர்கள்.
Posted by: Tamilpedia
யாத்திராகமம் 2:19 அசுபாள் சென்றுபோனபின் காலேப் எப்ராத்தை விவாகம்பண்ணினான்; இவள் அவனுக்கு ஊரைப் பெற்றாள்.
Posted by: Tamilpedia
யாத்திராகமம் 2:20 ஊர் ஊரியைப் பெற்றான்; ஊரி பெசலெயேலைப் பெற்றான்.
Posted by: Tamilpedia
யாத்திராகமம் 2:21 பிற்பாடு, எஸ்ரோன் அறுபது வயதானபோது கிலெயாத்தின் தகப்பனாகிய மாகீரின் குமாரத்தியை விவாகம்பண்ணி, அவளிடத்தில் பிரவேசித்தான்; இவள் அவனுக்குச் செகூபைப் பெற்றாள்.
Posted by: Tamilpedia

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...